மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை…

யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு “திருவள்ளுவர் காலாச்சார மையம்” என பெயர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர்…

பெருந்தோட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை இந்தியா ஸ்தாபிக்கிறது

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல் குறித்து இந்தியா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டது…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பு -செல்வம் MP

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு…

மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய…

ரஷ்சிய சுற்றுலாப்பயணிகள் பேரூந்து விபத்து

தங்காலை நோக்கி ரஷ்சிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்ட சென்ற பேரூந்து ஒன்று சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படு காயமடைந்த ஓட்டுனர்…

வனவள திணைக்களம் மக்களுக்கு இடையூறு- சத்தியலிங்கம் MP

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (16.01) மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வனவள…

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை…

மன்னார் துப்பாக்கி சூடு – இருவர் பலி (பிந்திய நிலவரம்)

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இறந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில்…

மன்னாரில் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக்க மானதுங்க தெரிவித்துள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும்…

Exit mobile version