மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய…
மாகாண செய்திகள்
மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டிடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த…
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரி முன்னெடுக்கப்படும் கையழுத்து போராட்டம்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக விசாரணை என்னும் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம்…
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன்…
கழிவுப் பொருட்களை அகற்றுவதில் மன்னார் மாவட்ட மக்கள் பெரும் சிரமம்- அருட்தந்தை
மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம்
மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் இலங்கை…
மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஸ்டாலின்
வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண ஆளுநரிடம்…
காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு
காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28.12) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என…
காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (26.12) அவர்…
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…