2004 ஆம் ஆண்டு உலகில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் வருட நினைவேந்தல் மன்னார் மாவட்டச்…
மாகாண செய்திகள்
எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்
எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய…
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு
கொழும்பு ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24.12) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
17 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று (24.12)அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17…
கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – ஒரவர் காயம்
கம்பஹா வீரகுள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிப்…
மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது
கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று…
முதலை கடித்து பெண்ணொருவர் பலி
வவுனியா உளுக்குளம், பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி இன்று (21.12) விபத்துக்குள்ளானாதில் ஐவர்…
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்களை உருவாக்குங்கள் – சத்தியலிங்கம்
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவர்களான, பெண் தலைமைத்துவ குடும்பங்களானவர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் விசேட திட்டங்களை உருவாக்கி எதிர்வரும் ஆண்டுக்கான…
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் பலி
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று (21.12) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி…