கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக…
மாகாண செய்திகள்
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்குஇன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை…
கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து – 08 பேர் காயம்
ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று…
பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருபத்தி நான்கு கோடியே மூன்று லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள்…
தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள…
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த…
தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது
பொலனறுவ, மன்னம்பிட்டி பகுதியில் “வாழும் கிறிஸ்துவ தேவாலயம்” மீது ஒருவர் நேற்று(18.04) இரவு 7 மணியளவில் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி…
இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து
களுத்துறை – அலுத்கம பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் லொறியொன்று 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
துப்பாக்கி இரவைகள், கூரிய ஆயுதங்கள் அத்துருகிரியவில் மீட்பு
கொழும்பு, அத்துருகிரிய பகுதியில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் T 56 இரக துப்பாக்கிக்கு பாவிக்கும் 50 இரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள்…