மாத்தறை மிதிகம , பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
மாகாண செய்திகள்
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 11 பேர் கைது
சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களுடன் சென்ற 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் எம்.…
வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் -நீதி கோரி ஊடக மாநாடு
அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் மன்னார் சமூக பொருளாதார…
கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவு -அமைச்சர் சந்திரசேகர்
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
கொழும்பில் இருவர் வெட்டிக் கொலை
கொழும்பில் கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 மற்றும்…
கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் (14.03)வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபை…
உள்ளூராட்சித் தேர்தல் -வவுனியாவில் நான்கு சபைகளில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி
உள்ளூராட்சித் தேர்தல் வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளிலும் போட்டியிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில்…
சகோதரிகள் இருவர் வெட்டிக் கொலை
மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு…
கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்
கொழும்பு சம்மாங்கோடு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இன்று(13) காலை 08.30 அளவில் தீ பரவியதாக…