திருகோணமலை விளையாட்டு வீரர் அகாலமரணம்

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (19) மாலை இடம்பெற்ற…

தெரிவாகாண் போட்டியில் தம்புள்ள

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாம் சுற்று நிறைவடைந்து இரண்டாம் சுற்று இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தம்புள்ள…

LPL முதல் சுற்று நிறைவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைவந்துள்ளன. அதனடிப்படையில் ஜப்னா கிங்ஸ், கோல் கிளாடியேட்டர்ஸ், ஆகிய அணிகள்…

LPL முதல் சுற்றின் இறுதி நாள் இன்று

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகளின் இறுதி நாள் இன்று. இன்று இரண்டாவது போட்டி முக்கிய போட்டியாக…

ரங்கன ஹேரத்திற்கு கொவிட்

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருமான ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ்…

LPL – மேலும் இரு அணிகள் உள்ளே

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று(15.12) நடைபெற்ற போட்டிகளினடிப்படையில் கோல் கிளாடியேட்டர்ஸ், மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த…

மஹேலவின் கைக்குள் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசக பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்நாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்குள்…

யாழ் அணி அடுத்த சுற்றில்

ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று…

LPL போட்டி முடிவுகள்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் கண்டி மற்றும் தம்புள்ளை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கண்டி…

LPL போட்டி முடிவுகள் – யாழ் அணி முதலிடம்

நேற்றைய தினம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.…