தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று (21//1) நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய…

விராத் கோலி நல்ல தலைவரா?

இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விராத் கோலி படிப்படியாக விலகி, தற்போது முழுமையாக விலகிவிட்டார். இவரின் முடிவு சரியானதா? விராத்…

இந்தியாவை வென்றது தென்னாபிரிக்கா

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.…

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை வீராங்கனை

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பாகிஸ்தான் – லாகூரில்…

இலங்கையை வென்றது சிம்பாவே

இலங்கை, சிம்பாவே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் சிம்பாவே அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்…

கோலி பதவி விலகினார்

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தலைவர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் 1-2…

கடிதத்தை திரும்ப பெற்றார் பானுக

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்திருந்த பானுக ராஜபக்ஷ அதனை மீள பெற்றுக் கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

பானுக்க முடிவை மாற்ற வேண்டும் – நாமல்

அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவினை மீள் பரிசீலனை…

குழப்படி மும்மூர்த்திகளின் தடை நீக்கமும், இலங்கை கிரிக்கெட் எதிர்காலமும்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குஷல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல, தனுஷ்க குணதிலக ஆகியோர் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடையினை இலங்கை கிரிக்கெட்…

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி

தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமன்…