”பிரிவினைகளை சீர் செய்து இலங்கையின் விளையாட்டை மேம்படுத்துவதே நோக்கம்” – ஷிரந்த பீரீஸ் தெரிவிப்பு.

ஒலிம்பிக் கொமிட்டி மற்றும் விளையாட்டு சங்கங்களுக்குள் பிரிவினை காணப்படுகிறது. அதனை சீர் செய்து அனைவரையும் இணைத்து இலங்கையின் விளையாட்டை மேம்படுத்துவதே தனது…

இத்தாலி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ண வாய்ப்பை தவறவிட்டது. 48 அணிகளும் உறுதி செய்யப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான FIFA காற்பந்தாட்ட உலககிண்ணத்திற்கு 48 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த உலககிண்ணம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ…

சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் ICC தலைவர் ஜெய் ஷா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் முக்கிய பங்காற்றி ஜெய் ஷா, 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் 22வது…

மேஜர் லீக்கின் சம்பியனானது கொல்ட்ஸ்

2025 ஆம் 26 ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற மேஜர் லீக் 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்ட்ஸ் கிரிக்கெட் அணி…

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் 2026: அட்டவணை வெளியீடு!

இலங்கை அணி 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு முழுமையான வெள்ளைப் பந்து மற்றும் டெஸ்ட்…

”சர்வதேச மட்டத்தில் தேசிய அணியின் மெதுவான வீழ்ச்சிக்கு இதுவே காரணம்” – நிஷாந்த ரணதுங்க!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் (SLC) செயலாளர் நிஷாந்த ரணதுங்க, 2015 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் பதவியாளர் தேர்தலில் தன்னை போட்டியிட…

சர்வதேச பாடசாலை U13 கிரிக்கெட் தொடரில் லைசியம் வத்தளை அணி சம்பியன்

வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற 23வது சர்வதேச பாடசாலைகள் U13 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைசியம் வத்தளை அணி…

Finalissima கால்பந்து போட்டி ரத்து!

மத்திய கிழக்கின் போர் சூழ்நிலை காரணமாக கட்டாரில் நடைபெறவிருந்த ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா இடையேயான Finalissima கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

தேசிய கொடி விவகாரம் – சிக்கினார் ஹார்டிக்!

இந்தியா கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்டியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்…

சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து ரொஷான் அபேசிங்க CIDயில் முறைப்பாடு!

சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்க சமூக ஊடகங்களில் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் கூறி, குற்றப்புலனாய்வு பிரிவில்…