கோல்டஸ் கிரிக்கெட் கழக 150 ஆம் ஆண்டு விழா

இலங்கையின் முதலாவது கிரிக்கெட் கழகமான கோல்டஸ் கிரிக்கெட் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழா கடந்த 08 ஆம் திகதி கொழும்பு,…

இலங்கை 19 வயது அணிக்கு அபார வெற்றி

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஜப்பான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (09.12) ICC அக்கடமி 2, டுபாயில் 19 வயதிற்குட்பட்ட…

19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு வெற்றி

இந்தியா 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் முதலாவது போட்டியாக இன்று (08.12)…

மேஜர் லீக் இறுதிப்போட்டி நாளை

சின்ஹலீஸ் விளையாட்டுக்கழகம்(SSC) மற்றும் பொலிஸ் விளையாட்டுக்கழகம்(PSC) அணிகளுக்கிடையில் நாளை (06.12) காலை 10 மணிக்கு கொழும்பு நொதன்ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம்(NCC) மைதானத்தில்…

இலங்கை கிரிக்கட் வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல்…

முதற் தர கிரிக்கெட் விளையாடும் உப்புல் தரங்க தெரிக்குழுவின் தலைவர்?

இலங்கை அணியின் முன்னாள் வீரர் உப்புல் தரங்க தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று(05.12) பாராளுமன்றத்தில்…

புதிய தேசிய விளையாட்டு சபை நியமனம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக வைத்தியர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ரக்பி வீரரும், ரக்பி சம்மேளன தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.…

அவுஸ்திரேலியா அணியுடனான தொடரில் இந்தியாவுக்கு அபார வெற்றி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான 20-20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றுப்பெற்றுள்ளது. பெங்களூரில்…

இந்திய அவுஸ்திரேலிய 20-20 இறுதி போட்டி இன்று

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20-20 கிரிக்கட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியா, பெங்களூரில்…

தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (01.12) ராய்பூரில் 4 ஆவது T20 போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி…