ஊரடங்கு நீடிப்பு.

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் (12.05) வரை நீடிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது. நாளை காலை 7.00 மணி வரை அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீடிப்பு.

Social Share

Leave a Reply