இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
தொடர்ந்தும், பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்சவிற்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.