மதில் இடிந்ததில் உயிரிழப்பு

தற்போது நாட்டில் நிலவி வரும் கன மழை காரணமாக வீடொன்றின் மீது மதிலொன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தவுலகல யாலேகொட பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply