அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
தற்போது இலங்கை உட்பட பல நாடுகளின் கடனானது,நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டியுள்ளது.
நெதர்லாந்தில் இடம்பெறும் ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலின ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.