நாடு முழுவதும் நாளைய தினம் புதன்கிழமை(08.02) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.
