”நாங்கள் எப்போதும் தயார்” – மஹிந்த ராஜபக்க்ஷ

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயார் எனவும், ஜனாதிபதி தேர்தலுக்கு கூட தாம் தயார் என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply