2024ம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை 2024 பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வித் தவணை ஜூலை 24, 2023 அன்று ஆர்மபித்து தற்போது நடைபெற்று வருகிறது.