அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You must be logged in to post a comment.