பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version