கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனித புதைக்கழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வு பணிகள் ஒக்டோபர் மாதம் 03ஆவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்கள் வேறு ஒரு பணிக்கு செல்ல இருப்பதால் இந்த அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரையில் இடம்பெற்ற அகழ்வு பணிகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version