நித்தியாமேனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை நித்தியா மேனன், தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது, தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ‘தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை.

ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்’ என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply