2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகியுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16) நிறைவடைந்தது.
இதற்கமைய முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்த தவணை ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.