பிரபல நடிகை கைது

இலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவரான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (04) வருகை தந்திருந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இருவரையும் கைதுசெய்துள்ளனர். 

Social Share

Leave a Reply