நாடாளுமன் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில்
அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்தெரிவித்துள்ளது.