ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் இன்று(22.09) நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று(21.09) இரவு 10.00 மணி முதல் இன்று(22.09) காலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயணிக்கும் போது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply