தோல்வியை ஒப்புக் கொண்ட ரணில், சஜித்

தோல்வியை ஒப்புக் கொண்ட ரணில், சஜித்

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவுகளில் முன்னிலையில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அலி சப்ரி வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில், சுயட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட ரணில், சஜித்

Social Share

Leave a Reply