அரச சேவை ஊழியர்களின் வயதெல்லையை அதிகரித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் ஒள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.