அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது

அரச சேவை ஊழியர்களின் வயதெல்லையை அதிகரித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் ஒள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply