பசில் வெளிநாடு சென்றாரா?

முன்னாள் நிதியமசை்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இரத்மலானை விமான நிலையமூடாக வெளிநாடு சென்றுள்ளதாக சமூக வலைதளங்களூடாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

நேற்று முன் தினம் பசில் ராஜபக்ஷ காெரானோ தாெற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் உண்மையில்லை என பிரதமரின் இணபை்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம்  உறுதி செய்துள்ளார்.

பசில் வெளிநாடு சென்றாரா?

Social Share

Leave a Reply