ரம்புக்கணையில் குறைந்தபட்ச நடவடிக்கையே – பொலிஸ் மா அதிபர்

ரம்புக்கணையில் இன்று போராட்டகாரர்கள் மீது பாவிக்கப்பட்டது குறைந்த பட்ச பலமே என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 30,000 லீட்டர் எரிபொருளை எரியூட்ட முனைந்த சந்தர்ப்பத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக பாரிய அழிவை தடுத்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கடுமையாக சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்டுள்ளனரா என்பது தொடபிரில் பொலிஸ் தலைமையக விசாரணை நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரம்புக்கணையில் குறைந்தபட்ச நடவடிக்கையே - பொலிஸ் மா அதிபர்

Social Share

Leave a Reply