இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் – இரண்டாம் நாள் மழையின் குழப்பத்தில்

(ச.விமல் – காலி சர்வதேச மைதானத்திலிருத்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி காலை வேளையில் ஆரம்பிப்பதற்கு தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலை வேளையில் காலியில் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பிறகு மழை நின்றது. இருப்பினும் 8.45 அளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

மைதானம் முழுவதுமாக மூடபப்ட்டுள்ளது. மிக கடுமையான மழை இல்லாத காரணத்தினால் போட்டி ஆரம்பமாக கூடிய நிலை ஏற்படும் என நம்பலாம்.

முதலாம் நாள் ஸ்கோர் விபரம்

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் - இரண்டாம் நாள் மழையின் குழப்பத்தில்

Social Share

Leave a Reply