நீர் கட்டண அதிகரிப்பு!

இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மின்சார கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று (26.08) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply