பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இவ்வருடம் டிசம்பர் 05 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply