இலங்கையை வந்தடைந்த சமந்தா பவர்

USAID நிறுவனத்தின் பிரதானியான சமந்தா பவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்றைய தினம் மற்றும் நாளைய தினமும் அவர் இலங்கையில் தங்கியிருந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply