இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த வேளையில் அங்கு பறையடித்து கலைஞர்களது பறையில் தானும் இசைத்து மகிழந்தார்.
தமிழரின் பாரம்பரிய வாத்தியமான பறை அல்லது தப்பு என்பது மீண்டும் உயிர் பெற்று வரும் நிலையில் பாரளுமன்ற உறுப்பினர் உற்சாகமாக பறை இசைத்து தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
![பறையடித்த ஸ்ரீலங்கா MP மனோ கணேசன்.](https://vmedianews.com/wp-content/uploads/2023/01/beta-cover-1.jpg)