சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply