கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று (12.05) முதல் இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுச் சூழலை வைத்திருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply