நீண்ட விடுமுறையின் பின்னர் வங்கி செயற்பாடுகள் வழமைக்கு!

கடந்த வியாழன் முதல் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நடவடிக்கைகள் விடுமுறை திணைகள் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று வழமைக்கு திரும்பியுள்ன.

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04.07) முதல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பங்குச் சந்தை நடவடிக்கைகளும் இன்று வழமைபோல் இயங்கவுள்ளன.

Social Share

Leave a Reply