அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
நிரந்தர மற்றும் செயலூக்க சேவையில் உள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தரையும் சமாதான நீதவானாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நீதி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.