கடந்த 24 மணித்தியலாங்களில் பலர் பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும் குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 67 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா போதைவில்லைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply