ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சியின் புதிய தலைவராக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.