ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (16) விஜயவாடாவில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் “மலையகம் 200” நினைவு அஞ்சல் முத்திரையை
நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கி வைத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version