அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு இன்று பிற்பகல் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.