மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்
மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்
மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version