அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.