எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே ஆரம்பமாகியுள்ளன.

இன்று ச காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டப்ளியூ. ஏ. தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல் 04 மணி வரை 63 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply