நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹப்புத்தளை – தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் சிலருடன் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையிலேயே நபர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

பின்னர், பிரதேச மக்கள் இணைந்து நான்கு மணிநேர தேடுதலுக்குப் பின்னரே இளைஞனின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

Social Share

Leave a Reply