மற்றுமொரு விசாரணை அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பில

மற்றுமொரு விசாரணை அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடக நிறுவனமான செனல் – 4 வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (28.10) வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்படும் விடயங்கள் போலியானவை எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply