கிளிநொச்சியில் மர்மான முறையில் உயிரிழந்த சடலங்கள் கண்டெடுப்பு

கிளிநொச்சியில் மர்மான முறையில் உயிரிழந்த சடலங்கள் கண்டெடுப்பு

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனஇ

இதே வேளை, புறக்கோட்டையிலும் நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02.01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply