மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப்‌ பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (12.01) மாலை
இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version