பெண் வைத்தியர் துஷ்பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply