அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.