உள்ளூராட்சித் தேர்தல் -வவுனியாவில் நான்கு சபைகளில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தல் வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளிலும் போட்டியிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (14.03.2025) கட்டுப்பணம் செலுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது.

Social Share

Leave a Reply